ஞான
மொழிகள்
*நம்பிக்கை வைக்க உனக்குத்துணிவிருந்தால்,
அசாத்தியம் சாத்தியமாகும்.
* வாழ்க்கையிலிருந்து தப்பித்துஓடுவது – அறியாமை.
வாழ்க்கைக்குள்ளே
முழுமையாகமூழ்குவது – அறிவுடைமை.
* வாழ்க்கையே ஒரு திருவிழா,
அதைக்கொண்டாடுவோம்.
* நல்ல மருத்துவருக்கு கழுகின்கண்ணும், கன்னியின்கையும்,
சிங்கத்தின்இதயமும் வேண்டும்.
* யாருடைய குறையை எண்ணிவிடமுடியுமோ, அவன்
பெரியமனிதன்.
No comments:
Post a Comment