வியத்தகு எண்ணெய் மக(ரு)த்துவம்
* ஆம் வியப்புத்தரும், சுறுசுறுப்புத்தரும், விறுவிறுப்புத்தரும், வனப்புத்தரும் வெறுப்பு
மாறி விருப்புத்தரும்ஒரேமகத்துவ மருத்துவமே ஆயில்புல்லிங் எனும் எண்ணெய் மருத்துவம்.
* எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு
விடியற்காலையே ஏற்றதாகும். அதுவும்
காலை உணவுக்கு முன்னர், பல் தேய்த்த
பின்பு செய்வதே சிறந்தபலன்தரும்.
* எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு
விடியற்காலையே ஏற்றதாகும். அதுவும்
காலை உணவுக்கு முன்னர், பல் தேய்த்த
பின்பு செய்வதே சிறந்தபலன்தரும்.
* நோய்கள் விரைவில் நீங்கவேண்டுமாயின்,
நாள்தோறும் ஒவ்வொருவேளை உணவுக்கு
முன்பும், மூன்று வேளைகளும் ஆயில்புல்லிங் செய்யவேண்டும்.
நாள்தோறும் ஒவ்வொருவேளை உணவுக்கு
முன்பும், மூன்று வேளைகளும் ஆயில்புல்லிங் செய்யவேண்டும்.
* ஆரம்பத்தில்
(புதியவர்கள்) ஒரு வேளை
மட்டும் செய்தால் (குறைந்தது 21நாட்கள்)
போதுமானது.
மட்டும் செய்தால் (குறைந்தது 21நாட்கள்)
போதுமானது.
* தூய்மை செய்யப்பட்ட(ரீஃபைன்ட்)சூரியகாந்தி எண்ணெய் (அ) நல்லெண்ணெய்(எள்எண்ணெய்)
(அ)தேங்காய்எண்ணெய் இவற்றில் ஏதாவதொன்றை இரண்டுதேக்கரண்டி அதாவது பத்துமில்லிலிட்டர் மட்டும் வாயில்
விட்டுக்கொண்டு(விழுங்கக்கூடாது) அதிகம்
சிரமமில்லாமல், மெதுவாக வாய்முழுவதும்
கலந்து திரியும்படி(10முதல்20நிமிடங்கள் வரை ) கொப்பளித்து பின்உமிழ்ந்துவிடவேண்டும்.
(அ)தேங்காய்எண்ணெய் இவற்றில் ஏதாவதொன்றை இரண்டுதேக்கரண்டி அதாவது பத்துமில்லிலிட்டர் மட்டும் வாயில்
விட்டுக்கொண்டு(விழுங்கக்கூடாது) அதிகம்
சிரமமில்லாமல், மெதுவாக வாய்முழுவதும்
கலந்து திரியும்படி(10முதல்20நிமிடங்கள் வரை ) கொப்பளித்து பின்உமிழ்ந்துவிடவேண்டும்.
No comments:
Post a Comment