Wednesday 30 April 2014

எண்ணெய் . . .

     
வியத்தகு எண்ணெய் மக(ரு)த்துவம்

  * ஆம் வியப்புத்தரும், சுறுசுறுப்புத்தரும்,           விறுவிறுப்புத்தரும், வனப்புத்தரும் வெறுப்பு 
மாறி விருப்புத்தரும்ஒரேமகத்துவ மருத்துவமே   ஆயில்புல்லிங் எனும் எண்ணெய் மருத்துவம்.
எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு  
  விடியற்காலையே ஏற்றதாகும். அதுவும் 
  காலை  உணவுக்கு முன்னர், பல் தேய்த்த 
  பின்பு செய்வதே சிறந்தபலன்தரும்.
 * நோய்கள் விரைவில் நீங்கவேண்டுமாயின்,
   நாள்தோறும் ஒவ்வொருவேளை உணவுக்கு 
   முன்பும், மூன்று வேளைகளும் ஆயில்புல்லிங்    செய்யவேண்டும்.
  * ஆரம்பத்தில் (புதியவர்கள்) ஒரு வேளை 
    மட்டும் செய்தால் (குறைந்தது 21நாட்கள்) 
    போதுமானது.
  * தூய்மை செய்யப்பட்ட(ரீஃபைன்ட்)சூரியகாந்தி   எண்ணெய் (அ) நல்லெண்ணெய்(எள்எண்ணெய்)
  (அ)தேங்காய்எண்ணெய் இவற்றில்     ஏதாவதொன்றை இரண்டுதேக்கரண்டி அதாவது   பத்துமில்லிலிட்டர் மட்டும் வாயில் 
  விட்டுக்கொண்டு(விழுங்கக்கூடாது) அதிகம் 
  சிரமமில்லாமல், மெதுவாக வாய்முழுவதும் 
 கலந்து திரியும்படி(10முதல்20நிமிடங்கள் வரை )  கொப்பளித்து பின்உமிழ்ந்துவிடவேண்டும்.          

No comments:

Post a Comment

Total Pageviews