அனுபவ
மொழிகள்
* நீ எந்தநிலையில் இருந்தாலும்
சரியே; சொன்னசொல்லைக்
காப்பாற்றுவதை, உன் கடமையாகக்கொள். உயர்வடைவாய்.
* அதிர்ஷ்டம், அடுத்தவர்களின்
உழைப்புக்கும், தகுதிக்கும்,
நாம் தரும் அநியாயமான பெயர்.
* பழிவாங்கும் குணம், முதலில் இனிக்கும்;
ஆனால், பின்
கசப்பாகமாறிவிடும்.
அது, எய்தவனையே திரும்பவந்து
தாக்கும் ஆயுதமாகும்.
* வாழ்க்கையில்
முன்னேறவிரும்பினால், உன்னுடைய
கால்களால் நடந்துபோ. மற்றவர்களின் முதுகின்மேல்
ஏறிப்போகவிரும்பாதே. அது, உனக்கு ஆபத்து.
* தியாகம் செய்வதற்கானதுணிச்சல்,
ஆடவர்களைக்காட்டிலும்,பெண்களிடமே அதிகமுண்டு.
No comments:
Post a Comment