Friday 4 April 2014

அனுபவ மொழிகள்


                       

      

                 அனுபவ மொழிகள்  

* நீ எந்தநிலையில் இருந்தாலும் சரியே; சொன்னசொல்லைக்
   காப்பாற்றுவதை, உன் கடமையாகக்கொள். உயர்வடைவாய்.
* அதிர்ஷ்டம், அடுத்தவர்களின் உழைப்புக்கும், தகுதிக்கும், 
    நாம் தரும் அநியாயமான பெயர்.
* பழிவாங்கும் குணம், முதலில் இனிக்கும்; ஆனால், பின்
   கசப்பாகமாறிவிடும். அது, எய்தவனையே திரும்பவந்து
   தாக்கும் ஆயுதமாகும்.                                
* வாழ்க்கையில் முன்னேறவிரும்பினால், உன்னுடைய
   கால்களால் நடந்துபோ. மற்றவர்களின் முதுகின்மேல்
   ஏறிப்போகவிரும்பாதே. அது, உனக்கு ஆபத்து.
* தியாகம் செய்வதற்கானதுணிச்சல், 
   ஆடவர்களைக்காட்டிலும்,பெண்களிடமே அதிகமுண்டு.


No comments:

Post a Comment

Total Pageviews