Wednesday 2 April 2014

குரு வாக்கு -


                

     குரு வாக்கு
*’’ஞானமடைவது என்பது, நீங்கள் ஏற்கனவே ஞானம் 
பெற்றிருப்பதை நீங்கள் வெறுமனே ஒத்துக்கொள்வதே
ஆகும்.’’                                       
*ஞானம் என்பது ஓர் அனுபவம் அல்ல;  அது உங்களுடைய
உள்பிரவாகம். அது நீங்களே! ஒருவர் ஞானமடைவதில்லை;
ஒருவருக்கு தான் ஏற்கனவே ஞானம்பெற்றவர்தான் என்று
அப்போதுதான் தெரியவருகின்றது.அவரே ஒளி, அவரே
சுயநினைவுத்தன்மை என்பதை உணரும்தருணம் அதுவே!
பரிசுத்தமான சுயநினைவாகத்தான் நாம் எல்லோரும்
இருக்கின்றோம். இதை உங்களிடமிருந்து மறைப்பது  
உங்களுடைய அகங்காரமே. இதுவே நீங்கள் ஏற்கனவே
ஞானம் பெற்றிருக்கிறீர்கள் என்ற உண்மையை, நீங்கள்
பார்க்கவிடாமல் உங்களைத்தடுப்பது. 

No comments:

Post a Comment

Total Pageviews