வினைப்பதிவு
* `` முன்னோர்கள் செய்த வினைப்பதிவுவித்தில்
உண்டு.
மூளையிலே உன்செயலின் பதிவனைத்தும்
உண்டு.
பின்னே நீ செய்வினைக்குப் புலனைந்தும்
இயக்கிப்
பெற்றப் பழக்கப்பதிவு உண்டு. இம்மூன்றும்
உன்னைநீ உள்ளுணரும்அகத்தவத்தைஆற்றி
ஒவ்வொன்றாய்ப் பழிப்பதிவை அகற்றி
வரவேண்டும்.
தன்னில் பதிவானவினைப்பதிவுகளைமாற்ற
தணிக்கபொருள்செல்வாக்குப்பயனாகாதுணர்வீர்.’’
No comments:
Post a Comment