Saturday 26 April 2014

சத்து நீர்


              
    *  வெந்நீரானது, மருத்துவ குணங்கள் நிரம்பிய நீர் என்று
        சொல்லப்பட்டாலும், தொடர்ந்து குடிநீராகவே குடிப்பதற்கு
        ஏற்றதல்ல. அவ்வாறு வெந்நீரையே தொடர்ந்து குடிநீராக
        பயன்படுத்தவேண்டுமானால், நீரில் உள்ள மாசுக்களை
        நீக்க, நீரைக்கொதிக்கவைக்கவேண்டும்.  பின்னர் கொதிக்க
        வைக்கப்பட்ட நீரை ஆறவைத்து, மண்பானையில் ஊற்றி,
       குறைந்தது மூன்றுமணிநேரம் , அதிக பட்சம் ஏழுமணிநேரங்கள்
       வைத்துப்பிறகு பயன்படுத்தலாம். அப்போது இழந்த 
       பிராணவாயுவையும் மற்றும் இதர சத்துக்களையும் 
       மண்பானையானது  காற்றிலிருந்துபெற்று  நீருக்குத்
       த்ந்துவிடுகின்றது.  

     

No comments:

Post a Comment

Total Pageviews