* வெந்நீரானது, மருத்துவ குணங்கள் நிரம்பிய நீர் என்று
சொல்லப்பட்டாலும், தொடர்ந்து குடிநீராகவே குடிப்பதற்கு
ஏற்றதல்ல. அவ்வாறு வெந்நீரையே தொடர்ந்து குடிநீராக
பயன்படுத்தவேண்டுமானால், நீரில் உள்ள மாசுக்களை
நீக்க, நீரைக்கொதிக்கவைக்கவேண்டும். பின்னர் கொதிக்க
வைக்கப்பட்ட நீரை ஆறவைத்து, மண்பானையில் ஊற்றி,
குறைந்தது மூன்றுமணிநேரம் , அதிக பட்சம் ஏழுமணிநேரங்கள்
வைத்துப்பிறகு பயன்படுத்தலாம். அப்போது இழந்த
பிராணவாயுவையும் மற்றும் இதர சத்துக்களையும்
மண்பானையானது காற்றிலிருந்துபெற்று நீருக்குத்
த்ந்துவிடுகின்றது.
No comments:
Post a Comment