மறதி அவசியம் . . .
* சிலநேரங்களில் சிலமனிதர்களுக்கு மறதி அத்யாவசியமாகின்றது.
அவர்களின் உள்ளத்தை செல்லரிப்பதுபோல்,
அவர்களது நினைவுகள் அரித்துக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு
வேண்டியது மறதி. மறதித்தன்மையை அவர்களுக்குக்கொடுத்தால்
குறைபாடுகளிலிருந்து விடுபட்டுத்தெளிவு அடைவார்கள்.இதற்கான
உபாயமே . . .
ஹிப்னோதெரபி.
No comments:
Post a Comment