பதினாறு செல்வங்கள்
* 1. கலையாத கல்வி,
2. குறையாத வயது,
3. கபடுவாராத நட்பு,
4. குன்றாத வளமை,
5. குன்றாத இளமை,
6. நோய்வாராத ஒழுக்கவாழ்வு,
7. வைராக்கிய மனம்,
8. அன்புஅகலாதஇல்லாள்,
9. அறிவாற்றல்,ஒழுக்கம்,ஆயுள் தவறாதகுழந்தைகள்,
10. புகழைப்பற்றி கவலையற்றநிலை,
11. பச்சோந்திபோல நிறம் மாறாத பண்பு,
12. சுயநலமற்ற பரோபகாரம்,
13.பேராசையில்லாத பணம்,
14. உண்மை, நேர்மை, வாய்மை தவறாத ஆட்சி,
15. நல்ல வழிகாட்டிகளை தேர்வுசெய்தல்,
16. மனதை ஓர்நிலைப்படுத்தும் தன்மை
No comments:
Post a Comment