உண்மை
* ஒரு ஹிட்லர், ஒரு கோட்சே
போன்றவர்கள் இந்த
உலகத்தில்
பிறந்தார்கள் என்றால், அதற்கு முழுப்
பொறுப்பு, இந்த மனிதகுலத்தையே சாரும். ஏனெனில்,
மனிதர்களுடைய ஆழ்மனத்தில் இப்படிப்பட்ட
வெறுப்புணர்வை விதைத்து வைத்திருக்கிறார்கள்.
இந்த
உலகத்தில்
ஏதாவது நன்மையோ அல்லது தீமையோ
ஏற்பட்டால், அதற்கு இந்த மனிதகுல சிந்தனைகளே
காரணம். கடவுள் அல்ல. ஏனெனில் அப்படியொரு
தனிநபர்
யாரும்கிடையாது.
* மனமாற்றம்
பெற, ஹிப்னோயோகா உதவுகின்றது.
குணமாற்றம்
பெற, தியானம் உதவுகின்றது.
No comments:
Post a Comment