Friday 25 April 2014

ஹிப்னோ தெரபி . . .


            

                        ஹிப்னோ தெரபி . . .

 *  நம் வாழ்க்கையில் நடந்த சில கொடிய, அவலமான, அவமானத்தை
    ஏற்படுத்திய, அருவருப்பான, ஏமாற்றத்தை அளித்த சம்பவங்களை
    நம் நினைப்பிலிருந்து, மனத்திலிருந்து களைபிடுங்கி எறிவதைப்போல
    எறிந்துவிட்டால் வாழ்வு, சீரும் சிறப்புமாய் மாறிமலர்ந்திடும்.
    இது ஹிப்னோ தெரபியில் முடியும். இறந்துபோன பிரேதத்தைச்
    சிலமணிநேரத்திலே `தூக்கு தூக்குஎன்றுசொல்லி எடுத்துப்போகச்
    சொல்லிவிடுகிறோம். ஆனால் இறந்துபோன நம் `பிரேத  எண்ணங்களை,
    சம்பவங்களை வாழ்நாள் முழுவதும் விடாப்பிடியாகக்கட்டிவைத்துக்கொண்டு
    திண்டாடுகின்றோம். இது என்ன மடமை? இதனை எத்தனைபேர்
    சிந்தித்துப்பார்க்கின்றோம்.   

No comments:

Post a Comment

Total Pageviews