ஹிப்னோ தெரபி .
. .
* நம் வாழ்க்கையில் நடந்த சில கொடிய, அவலமான,
அவமானத்தை
ஏற்படுத்திய,
அருவருப்பான, ஏமாற்றத்தை அளித்த சம்பவங்களை
நம்
நினைப்பிலிருந்து, மனத்திலிருந்து களைபிடுங்கி எறிவதைப்போல
எறிந்துவிட்டால் வாழ்வு, சீரும் சிறப்புமாய்
மாறிமலர்ந்திடும்.
இது ஹிப்னோ
தெரபியில் முடியும். இறந்துபோன பிரேதத்தைச்
சிலமணிநேரத்திலே
`தூக்கு
தூக்கு’ என்றுசொல்லி எடுத்துப்போகச்
சொல்லிவிடுகிறோம்.
ஆனால் இறந்துபோன நம் `பிரேத’ எண்ணங்களை,
சம்பவங்களை வாழ்நாள்
முழுவதும் விடாப்பிடியாகக்கட்டிவைத்துக்கொண்டு
திண்டாடுகின்றோம்.
இது என்ன மடமை? இதனை எத்தனைபேர்
சிந்தித்துப்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment