சத்தியம்
* ` உண்மை
என்பது கல்யாணமாகாத பெண்போல,
பொய் என்பது
கல்யாணமாகி, த்ன்னைப்போல பல
பிள்ளைகளைப்பெற்றவள். புரட்சிகரமாக, எதிர்க்கக்கூடிய,
மனவலிமை
உள்ளவர்களிடம்தான் உண்மை பேசும்.
ஆனால் அப்படி
வாழ்வது என்பது ஆபத்தானதுதான்.
உதாரணம் ஜீசஸ்,
சாக்ரட்டீஸ், காந்தி . . .
போன்று பலர்.
உண்மையை,
மக்கள்கூட்டம் (அது மதசம்மந்தமான
கூட்டமாக
இருந்தாலும் சரி) அறிந்துகொள்ளமுடியாது.
தனிமனிதனிடம்தான், சுயமாகச்சிந்திப்பவனிடம்தான்,
தைரியமாக
மூடக்கொள்கையை எதிர்ப்பவரிடம்தான்,
உண்மை
தானே முன்வந்து தன்னை
வெளிப்படுத்திக்காட்டும்.’’
No comments:
Post a Comment