Sunday 13 April 2014

சத்தியம்

                     

         சத்தியம்          



 * ` உண்மை என்பது  கல்யாணமாகாத பெண்போல,
     பொய் என்பது கல்யாணமாகி, த்ன்னைப்போல பல
     பிள்ளைகளைப்பெற்றவள். புரட்சிகரமாக, எதிர்க்கக்கூடிய,
     மனவலிமை உள்ளவர்களிடம்தான் உண்மை பேசும்.
     ஆனால் அப்படி வாழ்வது என்பது ஆபத்தானதுதான்.
     உதாரணம் ஜீசஸ், சாக்ரட்டீஸ், காந்தி . . .
     போன்று பலர்.
   உண்மையை, மக்கள்கூட்டம் (அது மதசம்மந்தமான
     கூட்டமாக இருந்தாலும் சரி) அறிந்துகொள்ளமுடியாது.
     தனிமனிதனிடம்தான், சுயமாகச்சிந்திப்பவனிடம்தான்,
     தைரியமாக மூடக்கொள்கையை எதிர்ப்பவரிடம்தான்,
     உண்மை தானே முன்வந்து தன்னை 
     வெளிப்படுத்திக்காட்டும்.’’    

No comments:

Post a Comment

Total Pageviews