உண்மை
* நம் நம்பிக்கைகள் எதிர்மறையாகவே உள்ளதால் ,
நம் நினைப்புகளும், நடப்புகளும் எதிர்மாறாகவே
முடிகின்றது. மனத்தின் அடித்தளத்திற்குசென்று,
அங்குமனதில்எழும்ஆசைகளையும்;மனதைக்
கவ்விக்கொண்டிருக்கும் நம்பிக்கைகளையும்
தனித்தனியே எடைபோட்டுப்பார்க்கும் வழி
இருந்தால் , ஆசையைவிட நம்பிக்கைதான்
மிகுந்துநிற்கும் என்பதை அறியமுடியும்.
* நினைப்பு நல்லதாயிருந்தால், செயல் செம்மையாய்
இருக்கும்.
* மனவலிமையைப்பெற, சாதனையில் ஈடுபட்டு
வேதனையில் விழுந்துவிடக்கூடாது.
* நம் நம்பிக்கைகள் எதிர்மறையாகவே உள்ளதால் ,
நம் நினைப்புகளும், நடப்புகளும் எதிர்மாறாகவே
முடிகின்றது. மனத்தின் அடித்தளத்திற்குசென்று,
அங்குமனதில்எழும்ஆசைகளையும்;மனதைக்
கவ்விக்கொண்டிருக்கும் நம்பிக்கைகளையும்
தனித்தனியே எடைபோட்டுப்பார்க்கும் வழி
இருந்தால் , ஆசையைவிட நம்பிக்கைதான்
மிகுந்துநிற்கும் என்பதை அறியமுடியும்.
* நினைப்பு நல்லதாயிருந்தால், செயல் செம்மையாய்
இருக்கும்.
* மனவலிமையைப்பெற, சாதனையில் ஈடுபட்டு
வேதனையில் விழுந்துவிடக்கூடாது.