Saturday 29 March 2014

மாறி மேம்பட


           

            மாறி மேம்பட
  *எல்லாவித அச்சங்களிலிருந்தும் விடுதலைதருவது
      தியானம்.தியானம் என்கிற விழிப்புநிலையைத்தொட்ட

      மனிதன், உளவியலின் குறுகிய அளவைகளுக்குள்

      அகப்படமாட்டான். தியானத்தில் அனைத்தையும்

      ஒன்றாக உணர்கிறநிலை ஏற்படும். உயர்வு, தாழ்வு

      போன்ற இருவேறு நிலைமைகள் தியானத்தில்

      இருக்காது. இப்போது இருப்பதைவிட இன்னும்

      பயனுடையதாய் வாழ்வதே தியானம்.

No comments:

Post a Comment

Total Pageviews