Monday 31 March 2014

நிதர்சனம்


                  

             நிதர்சனம்
    *பள்ளம்தான் மேட்டினைநிர்ணயிக்கின்றது.
         குள்ளம்தான் உயரத்தினைவடிவமைக்கின்றது.
         இல்லாததை இருப்பதுதான்காட்டுகின்றது.
    
    *பிரச்சனைகளை இப்படித்தான் அணுகவேண்டும்.
         எதுஇல்லை எனும்கேள்வியோடு, எதுஇருக்கிறது
         என்றும் பார்க்கத்தெரிந்தால், பலவீனங்களும்
         பலங்களும் பக்கத்தில்தெரியும். பிறகு பயணம்
         தொடர்வது எப்படியென்றும்புரியும். நம்பிக்கை,
         நிதானம்வளரும் – வாழ்க்கைமலரும்.
      
       * நாமாக ஒன்றை உருவாக்கிவிட்டுப்பிறகு
         அதைப்பார்க்கச்சகிக்கமுடியாமல், ஆறுமாதத்திற்கு
         ஒருமுறைமாற்றிக்கொண்டேஇருப்பதற்குப்பெயர்தான்            
           ‘ ஃபாஷன்
          


No comments:

Post a Comment

Total Pageviews