நிதர்சனம்
*பள்ளம்தான்
மேட்டினைநிர்ணயிக்கின்றது.
குள்ளம்தான்
உயரத்தினைவடிவமைக்கின்றது.
இல்லாததை
இருப்பதுதான்காட்டுகின்றது.
*பிரச்சனைகளை இப்படித்தான்
அணுகவேண்டும்.
எதுஇல்லை
எனும்கேள்வியோடு, எதுஇருக்கிறது
என்றும் பார்க்கத்தெரிந்தால், பலவீனங்களும்
பலங்களும் பக்கத்தில்தெரியும். பிறகு பயணம்
தொடர்வது எப்படியென்றும்புரியும். நம்பிக்கை,
நிதானம்வளரும் – வாழ்க்கைமலரும்.
* நாமாக ஒன்றை உருவாக்கிவிட்டுப்பிறகு
அதைப்பார்க்கச்சகிக்கமுடியாமல், ஆறுமாதத்திற்கு
ஒருமுறைமாற்றிக்கொண்டேஇருப்பதற்குப்பெயர்தான்
‘ ஃபாஷன் ‘
No comments:
Post a Comment