Saturday 22 March 2014

கவிதை


          
    * பார்த்ததும்  பிடித்தது.
       பார்த்ததில் பிடித்தது.
       பிடித்ததில் படித்தது.
       படித்ததில் பிடித்தது.
       பிடித்ததில்  எடுத்தது.
       எடுத்ததில் கொடுத்தது.


 *அடடே                              வாசலில் போட்டிருந்த
பயணிகள் இல்லாத         வண்ணக்கோலத்தை 
ஒரு அழகு                               காட்டிலும்    
விமானம்                                அழகாக இருந்தது ..!
வண்ணத்துப்பூச்சி ..!          கோலத்தை 
                                                       மிதித்துவிட்டுப்போன   
                                                      குழந்தையின் 
                                                      காலடித்தடங்கள்!

No comments:

Post a Comment

Total Pageviews