* திட்டமிட்டு செயல்படுவோம் .
திறமையை கூட்டி முயலுவோம் ,
வாழ்வெல்லாம் வெற்றியாகும் ,
வருங்காலம் நமதாகும் .
*செயல்முறைகள் செம்மையானால்
செயல்கள் யாவும் வெற்றியாகும் .
கனவுகளின் ஊர்வலங்கள்
காலத்தால் நனவுகளாகும் .
திறமையை கூட்டி முயலுவோம் ,
வாழ்வெல்லாம் வெற்றியாகும் ,
வருங்காலம் நமதாகும் .
*செயல்முறைகள் செம்மையானால்
செயல்கள் யாவும் வெற்றியாகும் .
கனவுகளின் ஊர்வலங்கள்
காலத்தால் நனவுகளாகும் .
No comments:
Post a Comment