தியானிப்போம்
*தியானத்தின்போது
தலையின்உச்சிக்கு நம் கவனத்தை
கொண்டுசெல்லும்போது, செரிபெரல்கார்டெக்சில்
மென்மையான அழுத்தம் ஏற்படுகின்றது. இதனால்
செரிபெரல்கார்டெக்சின் செயல்கள் தீவிரமடைகின்றன.
இதனால் மனிதமூளையில் வன்முறயைத்தூண்டும்
காரணிகள்
குறைந்து, நன்முறைக்கான காரணிகள்
ஊக்குவிக்கப்படுகின்றன.
*மனிதர்களின்
மூளையில், செரிபெரல்கார்டெக்ஸ்
80சதவீதம் இடம்பெறுகின்றது. இது பகுத்தறிவு
மையமாக உள்ளது. செரிபெரல்கார்டெக்ஸ்
வளர்ச்சி
அடைந்துள்ளதால்தான் மன்னித்தல்,
பொறுத்துக்கொள்ளுதல், இரக்கம், அன்பு, கருணை
போன்ற மனிதப்பண்புகள் வெளியிடப்படுகின்றன.
No comments:
Post a Comment