Monday 31 March 2014

உண்மை

                                             உண்மை 
   
    * நம் நம்பிக்கைகள் எதிர்மறையாகவே உள்ளதால் ,
          நம் நினைப்புகளும், நடப்புகளும்  எதிர்மாறாகவே 
          முடிகின்றது. மனத்தின் அடித்தளத்திற்குசென்று,
          அங்குமனதில்எழும்ஆசைகளையும்;மனதைக்
          கவ்விக்கொண்டிருக்கும் நம்பிக்கைகளையும் 
          தனித்தனியே எடைபோட்டுப்பார்க்கும் வழி 
           இருந்தால் , ஆசையைவிட நம்பிக்கைதான் 
           மிகுந்துநிற்கும் என்பதை அறியமுடியும்.    
     *  நினைப்பு நல்லதாயிருந்தால், செயல் செம்மையாய் 
           இருக்கும்.
     *  மனவலிமையைப்பெற, சாதனையில் ஈடுபட்டு 
           வேதனையில்  விழுந்துவிடக்கூடாது. 

No comments:

Post a Comment

Total Pageviews