இளமையிலேயே
தியானம் பழகுவோம்
* உள்நிலையில் மனிதனுக்கென்று ஒரு சக்திநிலை
உள்ளது.
அந்த
சக்திநிலையை மேம்படுத்துவதற்காகத்தான் யோகா,
தியானம்
போன்ற ஆன்ம பயிற்சிகள் உள்ளன.
* மனிதன் தன் மூலசக்தியை உணர்வதற்காகவேதான் இந்த
மேம்பாட்டுப்பயிற்சிமுறைகள் உதவுகின்றன. உள்நிலையில் கவனம் செலுத்தி, உ(ய)ரிய மாற்றங்களை
ஏற்படுத்திவிடமுடியும்.
* யோகா
என்பது ஒரு தொழில்நுட்பம். விழிப்புணர்விற்கானவழிகாட்டி. உள்நிலைநலவாழ்விற்கானஒருதொழில்நுட்பமாகயோகா விளங்குகின்றது.
மனிதன் தன் வாழ்வை (விழிப்புணர்வோடும், புரிதலோடும்) முழுமையாக வாழ உதவும்
தொழில்நுட்பமே யோகா.
* யோகா, தியானம் இவற்றை இளம்வயதிலேயே கற்றுக்கொண்டு
தொடர்ந்தால், சீரான உடல்வளர்ச்சியும், மனமுதிர்ச்சியும்பெற்று, முதிர்காலங்களில்
ஏற்படும் பலவகையான இன்னல்களைத்தவிர்க்கலாம். வாழ்க்கையைச்சுகிக்கலாம். இதுவே விளைவறிந்தவிழிப்பாகும்.
* நிறுவனர் ஸ்ரீயோகாலயா அறக்கட்டளை *
No comments:
Post a Comment