Tuesday 18 March 2014


                                உண்மை  உணர்வோம்     

    *    சாதி, மத, தேச, மொழி, இனம் இவற்றால்,
            தங்களையே உலகமக்களிடமிருந்து 
         பேதித்துக்கொண்டு, பிறமக்கள் தம்மை
       பிழையான வார்த்தைகளால் வெறுத்துப்பேசும்
           நீதிக்கே முரணான செயலைக்கூட,
       நிச்சயமாய் இது உயர்ந்த பண்பாடென்று,
      வாதிக்கும்கூட்டமும் நம் சகோதரர்தாம்.
     வழிதெரிந்து தெளிவடைய விரும்புகின்றோம்.  

No comments:

Post a Comment

Total Pageviews