உண்மை உணர்வோம்
* சாதி, மத, தேச, மொழி, இனம் இவற்றால்,
தங்களையே உலகமக்களிடமிருந்து பேதித்துக்கொண்டு, பிறமக்கள் தம்மை
பிழையான வார்த்தைகளால் வெறுத்துப்பேசும்
நீதிக்கே முரணான செயலைக்கூட,
நிச்சயமாய் இது உயர்ந்த பண்பாடென்று,
வாதிக்கும்கூட்டமும் நம் சகோதரர்தாம்.
வழிதெரிந்து தெளிவடைய விரும்புகின்றோம்.
No comments:
Post a Comment