Monday 17 March 2014

உணர்க - உயர்க

                            உணர்க - உயர்க 

தாய்க்குலத்தை காமத்தீ மூட்டுகின்ற 

தனிமுறையில்  வர்ணித்து,வாலிபத்தோர் 

பேய்க்குணத்தை அடைவதற்கு வழி வகுத்து,

பிறமொழியை, அரசினரை வெறுத்துச்சீறும்

நாய்க்குணத்தைப் பாமரர்க்கு ஏற்படுத்தி,

நல்வாழ்வை   நஞ்சாக்கும் நபர்கள் ஊரை 

ஏய்ப்பதர்க்கு, பண்பாட்டைப்பற்றி பேசும் 

இழிநிலையை மாற்றுவோம் ,தேற்றுவோம் ,

                                         முன்னேற்றுவோம் .

                                                  

No comments:

Post a Comment

Total Pageviews