உணர்க - உயர்க
தாய்க்குலத்தை காமத்தீ மூட்டுகின்ற
தனிமுறையில் வர்ணித்து,வாலிபத்தோர்
பேய்க்குணத்தை அடைவதற்கு வழி வகுத்து,
பிறமொழியை, அரசினரை வெறுத்துச்சீறும்
நாய்க்குணத்தைப் பாமரர்க்கு ஏற்படுத்தி,
நல்வாழ்வை நஞ்சாக்கும் நபர்கள் ஊரை
ஏய்ப்பதர்க்கு, பண்பாட்டைப்பற்றி பேசும்
இழிநிலையை மாற்றுவோம் ,தேற்றுவோம் ,
முன்னேற்றுவோம் .
தாய்க்குலத்தை காமத்தீ மூட்டுகின்ற
தனிமுறையில் வர்ணித்து,வாலிபத்தோர்
பேய்க்குணத்தை அடைவதற்கு வழி வகுத்து,
பிறமொழியை, அரசினரை வெறுத்துச்சீறும்
நாய்க்குணத்தைப் பாமரர்க்கு ஏற்படுத்தி,
நல்வாழ்வை நஞ்சாக்கும் நபர்கள் ஊரை
ஏய்ப்பதர்க்கு, பண்பாட்டைப்பற்றி பேசும்
இழிநிலையை மாற்றுவோம் ,தேற்றுவோம் ,
முன்னேற்றுவோம் .
No comments:
Post a Comment