அனுபவ மொழிகள்
* வெற்றியின் இரகசியம், எடுத்த காரியத்தில்
நிலையாக நிற்றலே.
* தேவையில்லாதவைகளை வாங்கினால், விரைவில்
அவசியமானவைகளையும் விற்கநேரிடும்.
* அன்பும் பரிவும் எங்கிருக்கின்றதோ, அங்கு
ஆசையும் பணிவும் அடைக்கலம்.
* ஒவ்வொரு மனிதனின் வயதும், அவன்
மனதைப்பொருத்ததுதான்.
* நிகழ்காலத்தை நாம் இழந்தால்,
முக்காலத்தையும் இழந்தவர்களாவோம்.
No comments:
Post a Comment