Monday 31 March 2014

நிஜங்கள்

      

     உண்மைகள் 

* நூறு சதவிகிதம்யாராலும் கண்டுபிடிக்கமுடியாது

  என்கிற சமயத்தில், ஒருமனிதன் என்னசெய்கிறானோ...

   அதுதான் அவனது நிஜகுணம்.

* மதவெறிஎதையும் கலக்காமல் சிறந்தகல்வியை

 அளிப்பவரே நல்லகுரு. இல்லையென்றால்,

 புத்திசாலியான சாத்தான்களை உருவாக்கியபாவம்

     அவரைச்சேரும்.

* பட்டாம்பூச்சிகள், நேரத்தைநொடிகளால் கணக்கிடுகின்றன.

  மணிக்கணக்கில் அல்ல! எனவே அவை, “ நேரமில்லை

   நேரமில்லை’’ என்றுபுலம்புவதில்லை!    

* அடுத்தநாளை அருமையாகத்திட்டமிட ஆசைப்படுகிறீர்களா?

   அதற்கு ஒரேவழிதான்! இன்றைய வேலைகளைக்கொஞ்சமும்

   மிச்சம்வைக்காமல் இன்றே சிறப்பாக செய்துமுடியுங்கள்! 

No comments:

Post a Comment

Total Pageviews