விழிப்புணர்வு
* "மதத்தின் பெயரால் யாரேனும் உங்களிடத்தில் ,.
பயத்தையோ ,பேராசையையோ ஏற்படுத்த முயற்சி செய்தால் ,
முதல் வேலையாக அந்த இடத்தைவிட்டு அகன்று விடுங்கள் .
ஏனென்றால் உண்மையான மதமானது பயத்திலிருந்தும் ,
பேராசையிலிருந்தும் முழுமையாக உங்களை விடுவிக்கவே
வழிகாட்டவேண்டும் ."
* கருவமைப்பின் வழி வந்த வினைபதிவு சஞ்சிதமாம் .
உருவெடுத்த பின் கொண்ட வினைபதிவு பிராரப்தம் .
இருவகையும்கூடி எழும்புகுவினையே ஆகாம்யம் .
* "மதத்தின் பெயரால் யாரேனும் உங்களிடத்தில் ,.
பயத்தையோ ,பேராசையையோ ஏற்படுத்த முயற்சி செய்தால் ,
முதல் வேலையாக அந்த இடத்தைவிட்டு அகன்று விடுங்கள் .
ஏனென்றால் உண்மையான மதமானது பயத்திலிருந்தும் ,
பேராசையிலிருந்தும் முழுமையாக உங்களை விடுவிக்கவே
வழிகாட்டவேண்டும் ."
* கருவமைப்பின் வழி வந்த வினைபதிவு சஞ்சிதமாம் .
உருவெடுத்த பின் கொண்ட வினைபதிவு பிராரப்தம் .
இருவகையும்கூடி எழும்புகுவினையே ஆகாம்யம் .
No comments:
Post a Comment