Monday 24 March 2014

விழிப்புணர்வு

                                             விழிப்புணர்வு 

*  "மதத்தின் பெயரால் யாரேனும் உங்களிடத்தில் ,.

        பயத்தையோ ,பேராசையையோ ஏற்படுத்த முயற்சி செய்தால் ,
  
        முதல் வேலையாக அந்த இடத்தைவிட்டு அகன்று விடுங்கள் .

        ஏனென்றால் உண்மையான மதமானது பயத்திலிருந்தும் ,                                          
        பேராசையிலிருந்தும்  முழுமையாக உங்களை விடுவிக்கவே 

        வழிகாட்டவேண்டும் .

     * கருவமைப்பின் வழி வந்த வினைபதிவு சஞ்சிதமாம் .

         உருவெடுத்த பின் கொண்ட வினைபதிவு பிராரப்தம் .

        இருவகையும்கூடி எழும்புகுவினையே ஆகாம்யம் .

No comments:

Post a Comment

Total Pageviews