Saturday 29 March 2014

சேகரமொழிகள்


           

*மனிதனின்அதிருஷ்டம்அவன்தலையெழுத்தில்
 இல்லை; அவனது நடத்தையில்தான் உள்ளது.
*அழகான உருவத்தைவிட, அழகான நடத்தையே நல்லது.
*பணம் புத்திசாலிகளுக்குஅடிமை; முட்டாள்களுக்கு எஜமான்.
*தனிமனிதனின்பண்பில்தான்,சமூகநாகரிகம் அடங்கியுள்ளது.
*தவறுகளை ஒத்துக்கொள்ளும்தைரியமும், அவைகளை
திருத்திக்கொள்ளும் திறமையும்தான் சிறந்தகுணம்.   
*பயணம் என்பது, தொடக்கத்தில் கல்வி; பிற்காலத்தில்
 அனுபவம். 

No comments:

Post a Comment

Total Pageviews