*மனிதனின்அதிருஷ்டம்அவன்தலையெழுத்தில்
இல்லை; அவனது நடத்தையில்தான் உள்ளது.
*அழகான உருவத்தைவிட,
அழகான நடத்தையே நல்லது.
*பணம்
புத்திசாலிகளுக்குஅடிமை; முட்டாள்களுக்கு எஜமான்.
*தனிமனிதனின்பண்பில்தான்,சமூகநாகரிகம்
அடங்கியுள்ளது.
*தவறுகளை ஒத்துக்கொள்ளும்தைரியமும்,
அவைகளை
திருத்திக்கொள்ளும்
திறமையும்தான் சிறந்தகுணம்.
*பயணம் என்பது, தொடக்கத்தில் கல்வி; பிற்காலத்தில்
அனுபவம்.
No comments:
Post a Comment