* மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் ,
மனமது செம்மையானால் வாயுவை அடக்க வேண்டாம் ,
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே .
* வாழ்கையையும் ,வாழ்கையின் நோக்கத்தையும் ,
அந்நோக்கத்திற்கு ஏற்ற வாழும் முறை ,என்ன என்பதையும் ,
அறிந்துகொள்வதுதான் ஞானம் .
* ஒரு நல்லது செய்ய ,கெட்டநேரம் என்று
ஒன்று எப்போதும் இல்லை .
மனமது செம்மையானால் வாயுவை அடக்க வேண்டாம் ,
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே .
* வாழ்கையையும் ,வாழ்கையின் நோக்கத்தையும் ,
அந்நோக்கத்திற்கு ஏற்ற வாழும் முறை ,என்ன என்பதையும் ,
அறிந்துகொள்வதுதான் ஞானம் .
* ஒரு நல்லது செய்ய ,கெட்டநேரம் என்று
ஒன்று எப்போதும் இல்லை .
No comments:
Post a Comment