Wednesday 19 March 2014

யுக்தி 1

*   மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் ,

  மனமது செம்மையானால் வாயுவை அடக்க வேண்டாம் ,

  மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே .

*   வாழ்கையையும் ,வாழ்கையின் நோக்கத்தையும் ,

அந்நோக்கத்திற்கு ஏற்ற வாழும் முறை ,என்ன என்பதையும் ,

அறிந்துகொள்வதுதான் ஞானம் .

*   ஒரு  நல்லது செய்ய ,கெட்டநேரம் என்று 

  ஒன்று  எப்போதும் இல்லை .



No comments:

Post a Comment

Total Pageviews