* உங்களுக்கு எதுவெல்லாம் நிகழ்ந்திருந்தாலும்
எதுவெல்லாம் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் ,
எவையெல்லாம் நிகழ இருந்தாலும், அவை எவ்வளவு
கடுமையானதாகவும் வலிமை மிக்கதாக இருந்தாலும் நீங்களே
நீங்கள்மட்டுமே பொறுப்பு என்பதை உணர்ந்துகொள்வதே ஞானம் .
*இந்த மதம் மற்றும் போலி ஆன்மீகக் கட்டுப்பாடுகளில் இருந்து
முழுமையாக விடுதலையடைவது என்பது, நீங்கள்தான் உங்களிடம்
ஏற்படுத்தி கொள்ளமுடியும். உங்கள் விடுதலையைத் தீர்மானிப்பது
நீங்கள்தான். உங்களைவிட சிறந்த சீர்திருத்தக்காரர்,
இந்த உலகத்தில் வேறுயாரும் இல்லை .
எதுவெல்லாம் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் ,
எவையெல்லாம் நிகழ இருந்தாலும், அவை எவ்வளவு
கடுமையானதாகவும் வலிமை மிக்கதாக இருந்தாலும் நீங்களே
நீங்கள்மட்டுமே பொறுப்பு என்பதை உணர்ந்துகொள்வதே ஞானம் .
*இந்த மதம் மற்றும் போலி ஆன்மீகக் கட்டுப்பாடுகளில் இருந்து
முழுமையாக விடுதலையடைவது என்பது, நீங்கள்தான் உங்களிடம்
ஏற்படுத்தி கொள்ளமுடியும். உங்கள் விடுதலையைத் தீர்மானிப்பது
நீங்கள்தான். உங்களைவிட சிறந்த சீர்திருத்தக்காரர்,
இந்த உலகத்தில் வேறுயாரும் இல்லை .
No comments:
Post a Comment