Thursday 20 March 2014

இயல்பு

 *  உங்களுக்கு எதுவெல்லாம் நிகழ்ந்திருந்தாலும் 

எதுவெல்லாம் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் ,

எவையெல்லாம் நிகழ இருந்தாலும், அவை எவ்வளவு 

கடுமையானதாகவும் வலிமை மிக்கதாக இருந்தாலும் நீங்களே 

நீங்கள்மட்டுமே பொறுப்பு என்பதை உணர்ந்துகொள்வதே ஞானம் .

*இந்த மதம் மற்றும் போலி ஆன்மீகக் கட்டுப்பாடுகளில் இருந்து 

    முழுமையாக விடுதலையடைவது என்பது, நீங்கள்தான் உங்களிடம்   

    ஏற்படுத்தி கொள்ளமுடியும். உங்கள் விடுதலையைத் தீர்மானிப்பது 

    நீங்கள்தான். உங்களைவிட  சிறந்த  சீர்திருத்தக்காரர்,

    இந்த உலகத்தில் வேறுயாரும் இல்லை . 

No comments:

Post a Comment

Total Pageviews