Sunday 23 March 2014

சிலை வணக்கத்தின் எல்லை

                              சிலை வணக்கத்தின் எல்லை 

*   இறைநிலையே அறிவாக இருக்கும்போது 

     இவ்வறிவை   சிலைவடிவத்தெல்லைகட்டி 

     குறைபோக்கப் பொருள் புகழ் செல்வாக்கு வேண்டி 

     கும்பிட்டுப் பலன்கண்ட வரையில் போதும் ;

      நிறைநிலைக்கு   அறிவு விரித்துண்மை காண 

     நேர் வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று 

     முறையாய்ப் பயின்றுன்னில் இறையைத்தேற 

     முனைந்திடுவீர்  காலம்  வீணாக்க வேண்டாம் .

No comments:

Post a Comment

Total Pageviews