தியானம்
* "கவனித்தல்தான் தியானம் ஒரு மலரை,மரத்தை ,நதியை ,
விளையாடும் குழந்தையை அல்லது மேகங்களை என எதையும்
கவனிக்கலாம் .அனால் ஒன்றை ஞாபகம் வைத்துகொள்ளவும்
பார்ப்பதோ அல்லது பார்க்கப்படும் பொருளோ முக்கியமல்ல .
பார்த்தலில் எப்போதும் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள். "
*"நடந்துகொண்டு இருப்பதையோ,வெறுமையாகஅமர்ந்திருப்பதையோ
தியானமாக்கலாம் ஆனால் அவற்றை விழிப்புணர்வோடு முழு
பிரக்ஞையில் செய்யவேண்டும் ."
* " நீங்கள் மனதாலோ அல்லது உடலாலோ எதுவுமே செய்யாமல்
எல்லா நடவடிக்கைகளையும் முடிந்த நிலையில் வெறும்
உணர்வாய் சாட்சியாய் ,அனுபவமாய் இருப்பதுதான் தியானம் ."
* "கவனித்தல்தான் தியானம் ஒரு மலரை,மரத்தை ,நதியை ,
விளையாடும் குழந்தையை அல்லது மேகங்களை என எதையும்
கவனிக்கலாம் .அனால் ஒன்றை ஞாபகம் வைத்துகொள்ளவும்
பார்ப்பதோ அல்லது பார்க்கப்படும் பொருளோ முக்கியமல்ல .
பார்த்தலில் எப்போதும் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள். "
*"நடந்துகொண்டு இருப்பதையோ,வெறுமையாகஅமர்ந்திருப்பதையோ
தியானமாக்கலாம் ஆனால் அவற்றை விழிப்புணர்வோடு முழு
பிரக்ஞையில் செய்யவேண்டும் ."
* " நீங்கள் மனதாலோ அல்லது உடலாலோ எதுவுமே செய்யாமல்
எல்லா நடவடிக்கைகளையும் முடிந்த நிலையில் வெறும்
உணர்வாய் சாட்சியாய் ,அனுபவமாய் இருப்பதுதான் தியானம் ."
No comments:
Post a Comment