Thursday 27 March 2014

தியானத்தின் அவசியம்

                           தியானத்தின் அவசியம்

     *    வெற்றியை விரும்பும் மனிதர்கள் நிச்சயம் தியானம் செய்தாக
           
            வேண்டும். தியானத்திற்கு மூன்றுவிசயங்களில் கவனமாக
         
            இருத்தல்வேண்டும்.
    
*     முதலில் உடலிலும், உள்ளத்திலும் தூய்மைவேண்டும்.
  
*     இரண்டாவது பொறுமை. தியானத்தில், மனதில் பல ஆச்சரியங்கள்
         
          நிகழும். பின்னர் அவை அனைத்தும்  நின்றுவிடும். மனம்                                   
          நம்மைசோதிக்கும்காலம் இது.இந்தநேரத்தில்நாம்                                                
         பொறுமையாக இருந்தால், இறுதியில் வெற்றிஉறுதி.                          

 *     மூன்றாவது விடாமுயற்சி. எந்தநிலையிலும், உடல்
       
         நலமாக இருக்கும்போதும் , நோயுற்று இருக்கும்போதும்
         
        தியானப்பயிற்சியை ஒருநாளும் தவறக்கூடாது. தியானத்திற்கு
        
        ஏற்றவேளை அந்திவேளையே. இந்தநேரத்திலே உடலின்
          
        அலைகள் மிக அமைதியாக இருக்கும். 

No comments:

Post a Comment

Total Pageviews