தியானத்தின் அவசியம்
* வெற்றியை விரும்பும் மனிதர்கள் நிச்சயம் தியானம் செய்தாக
வேண்டும். தியானத்திற்கு மூன்றுவிசயங்களில் கவனமாக
இருத்தல்வேண்டும்.
* முதலில் உடலிலும், உள்ளத்திலும் தூய்மைவேண்டும்.
* இரண்டாவது பொறுமை. தியானத்தில், மனதில் பல ஆச்சரியங்கள்
நிகழும். பின்னர் அவை அனைத்தும் நின்றுவிடும். மனம்
நம்மைசோதிக்கும்காலம் இது.இந்தநேரத்தில்நாம்
பொறுமையாக இருந்தால், இறுதியில் வெற்றிஉறுதி.
* மூன்றாவது விடாமுயற்சி. எந்தநிலையிலும், உடல்
நலமாக இருக்கும்போதும் , நோயுற்று இருக்கும்போதும்
தியானப்பயிற்சியை ஒருநாளும் தவறக்கூடாது. தியானத்திற்கு
ஏற்றவேளை அந்திவேளையே. இந்தநேரத்திலே உடலின்
அலைகள் மிக அமைதியாக இருக்கும்.
* வெற்றியை விரும்பும் மனிதர்கள் நிச்சயம் தியானம் செய்தாக
வேண்டும். தியானத்திற்கு மூன்றுவிசயங்களில் கவனமாக
இருத்தல்வேண்டும்.
* முதலில் உடலிலும், உள்ளத்திலும் தூய்மைவேண்டும்.
* இரண்டாவது பொறுமை. தியானத்தில், மனதில் பல ஆச்சரியங்கள்
நிகழும். பின்னர் அவை அனைத்தும் நின்றுவிடும். மனம்
நம்மைசோதிக்கும்காலம் இது.இந்தநேரத்தில்நாம்
பொறுமையாக இருந்தால், இறுதியில் வெற்றிஉறுதி.
* மூன்றாவது விடாமுயற்சி. எந்தநிலையிலும், உடல்
நலமாக இருக்கும்போதும் , நோயுற்று இருக்கும்போதும்
தியானப்பயிற்சியை ஒருநாளும் தவறக்கூடாது. தியானத்திற்கு
ஏற்றவேளை அந்திவேளையே. இந்தநேரத்திலே உடலின்
அலைகள் மிக அமைதியாக இருக்கும்.
No comments:
Post a Comment