Thursday 10 April 2014

ஒப்பீடு

                                         பார்வை 
   
* மாவீரன்  நெப்போலியன் வாழ்நாள் முழுக்க, ஒரு சாதாரண 
    பூனையின் முன்னே, தன்னைத்தாழ்ந்தவனாகவே கருதினார்
    என்பதுதான் கொடுமை. ஆகவே, ஒப்பிட்டுப்பார்க்கும்  போக்கே 
    பிரச்சனைகளை  ஒருவருக்கு உண்டுபண்ணி விடுகின்றது.
    
     ஒப்பிட்டுப்பார்க்கும்  போக்கைக்கைவிடுங்கள். இப்படிச் 
     செய்வதனால்,  நீங்கள் மேலானவர் என்று எண்ணி மகிழும் 
     அற்புதமான  சந்தர்ப்பங்களை  நீங்கள் இழக்க நேரிடலாம்.
     ஆனால் அதேசமயத்தில், நீங்கள் தாழ்ந்தவராகக்கருதி மனம் 
     வெதும்பும்  கோடிக்கணக்கான தருணங்களும்  காணாமல் 
     போகும் என்பதை நினைவில்  கொள்ளவேண்டும். இவ்விரண்டும் 
     காணாமல் போனால், பேரானந்தம் உண்டாகும்.
    
   நெப்போலியனை, எழுபது பூனைகளைத்தன்னுடைய  படைக்கு 
    முன்னே செல்லவைத்து  வென்றவர் ... வெலிங்டன். 
    உண்மையில், வெலிங்டன் போரில்  நெப்போலியனை  வெற்றி 
   கொள்ளவில்லை. பூனைகள்தான் அவரை வென்றன!    
  
              தெரிவோம்,     தெளிவோம்,     தேர்வோம்.   
  
     

No comments:

Post a Comment

Total Pageviews