ஜென்
* ஜென் என்பது ஒரு எளிமையான,
சடங்குகளற்ற தியான
முறைதான். ஒருவன், தன் அன்றாடவாழ்வில் தியானத்தில்
ஈடுபடவேண்டும். அதாவது, காலைக்கடன் செய்வதுபோல,
உணவு உட்கொள்வதுபோல காலையில் குளித்துமுடித்த
பிறகு, வீட்டின் பூஜையறைக்குள் சற்று அமைதியாக
உட்கார்ந்து, 5 அ 10 நிமிடங்கள், தன் எண்ணஓட்டங்களை
வெறுமனே பார்த்திருக்கலாம். அல்லது தனது மூச்சினை
மட்டுமே கவனிக்கலாம். இது அவனை நாள்முழுவதும்
காப்பாற்றும். இதையே, ஒருவன் கடவுள் வழிபாடாகக்
கருதவேண்டும். வேறு பூஜை, மந்திரம், சடங்கு
என்று
எதுவும் தேவையில்லை.
* ஜென்னைப்
புரிந்துகொண்டவன், எந்தமதத்திலும் சேரமாட்டான்.
No comments:
Post a Comment