Monday 21 April 2014

அறிவுக்கு விலை ......

              அறிவுக்கு விலை அதிகம்   ( 1 )

* சத்ரபதி சிவாஜியின்  அரண்மனையில்,  இரண்டு  பணியாளர்கள் 
   வேலை செய்தனர். ஒருவனுக்கு 50 ரூபாய் சம்பளம். இன்னொருவனுக்கு 
   100 ரூபாய் சம்பளம். ஆனால் இருவருக்கும்  ஒரே  விதமான வேலைதான்
    தரப்பட்டிருந்தது. முதலாமவனுக்கு , தனக்குமட்டும்  ஏன்  சம்பளம் 
    குறைவாகக்கிடைக்கிறது என்ற  குழப்பமும், வருத்தமும தலையைக்         
    குடைந்து கொண்டிருந்தது. இதை அவன் சிவாஜியிடமே கேட்டுவிட்டான்.
      ``மகராஜ்! தாங்கள் எனக்குமட்டும் சம்பளத்தைக்குறைத்துத்தருவது 
     நியாயமா?'' எனக்கேட்டுக்கொண்டிருக்கும்போதே, வாசலில் ஏதோ சப்தம் 
    கேட்டது. 


                                       விளக்கம் மீண்டும் . . . . . .      
   

No comments:

Post a Comment

Total Pageviews