அறிவுக்கு விலை அதிகம் ( 1 )
* சத்ரபதி சிவாஜியின் அரண்மனையில், இரண்டு பணியாளர்கள்
வேலை செய்தனர். ஒருவனுக்கு 50 ரூபாய் சம்பளம். இன்னொருவனுக்கு
100 ரூபாய் சம்பளம். ஆனால் இருவருக்கும் ஒரே விதமான வேலைதான்
தரப்பட்டிருந்தது. முதலாமவனுக்கு , தனக்குமட்டும் ஏன் சம்பளம்
குறைவாகக்கிடைக்கிறது என்ற குழப்பமும், வருத்தமும தலையைக்
குடைந்து கொண்டிருந்தது. இதை அவன் சிவாஜியிடமே கேட்டுவிட்டான்.
``மகராஜ்! தாங்கள் எனக்குமட்டும் சம்பளத்தைக்குறைத்துத்தருவது
நியாயமா?'' எனக்கேட்டுக்கொண்டிருக்கும்போதே, வாசலில் ஏதோ சப்தம்
கேட்டது.
விளக்கம் மீண்டும் . . . . . .
* சத்ரபதி சிவாஜியின் அரண்மனையில், இரண்டு பணியாளர்கள்
வேலை செய்தனர். ஒருவனுக்கு 50 ரூபாய் சம்பளம். இன்னொருவனுக்கு
100 ரூபாய் சம்பளம். ஆனால் இருவருக்கும் ஒரே விதமான வேலைதான்
தரப்பட்டிருந்தது. முதலாமவனுக்கு , தனக்குமட்டும் ஏன் சம்பளம்
குறைவாகக்கிடைக்கிறது என்ற குழப்பமும், வருத்தமும தலையைக்
குடைந்து கொண்டிருந்தது. இதை அவன் சிவாஜியிடமே கேட்டுவிட்டான்.
``மகராஜ்! தாங்கள் எனக்குமட்டும் சம்பளத்தைக்குறைத்துத்தருவது
நியாயமா?'' எனக்கேட்டுக்கொண்டிருக்கும்போதே, வாசலில் ஏதோ சப்தம்
கேட்டது.
விளக்கம் மீண்டும் . . . . . .
No comments:
Post a Comment