Thursday 17 April 2014

சிந்தனை

                                        சிந்தனை 

      * எண்ணங்கள் உயிர், அதிர்வு  ம்ற்றும்  ஆற்றல்  கொண்டவை. 
          
         *  இன்று  உங்களுடைய நாள், பயன்படுத்துங்கள்.


        * மனமது  செம்மையாகச்செயல்படவேண்டுமானால், அதனை 
           நேர்மறை  எண்ணங்களால்  நிரப்பவே ண்டும்.

        *   உங்கள்  பணியை , இன்னும்  சிறந்தமுறையில்  செய்யமுடியும்.
            அதைக்கண்டுபிடியுங்கள்.

        *  எண்ணங்களும், வார்த்தைகளுமே  உங்கள் எதிர்காலம் வலிமை 
            மிக்கதா, வறுமைமிக்கதா என்பதைத்தீர்மானிப்பவை.  

        *  ஒருவர்  பலமுறை தோல்விகளைத்தழுவினாலும், அதற்குப் 
            பிறர்தான் காரணம்  என்றுசொல்லாதவரை அவர் தொல்வியாளரல்ல.      
      
        *  தினசரி பத்து நிமிடம்போதும், மனதை  அமைதிப்படுத்த.       

              

No comments:

Post a Comment

Total Pageviews