Friday 9 May 2014

அறம் ..!

     
               ஈவதும், இன்சொல்லும் அறமே  

   
          *  யாவர்க்கும் ஆம்  இறைவர்க்கும் ஒரு பச்சிலை 

                  யாவர்க்கும் ஆம்  பசுவுக்கொரு  வாயுறை 

              யாவர்க்கும்  ஆம் உண்ணும்போது  ஒரு கைப்பிடி 

                யாவர்க்கும்  ஆம்  பிறர்க்கு  இன்னுரை தானே.

No comments:

Post a Comment

Total Pageviews