காலம் . . .
* கவுதமபுத்தர் ஒருசமயம், தனது சீடர்களிடம்,
``மனிதவாழ்க்கைஎத்தனைகாலம்?’’என்றுகேட்டார்.
அதற்கு
சீடர்கள்,``60வருடங்கள்,70வருடங்கள்’’
என்று ஆளுக்கு
ஒவ்வொன்றாக கூறினார்கள்.
அதற்கு புத்தர் பதில் அளிக்கையில்,
``நீங்கள் கூறும் பதில்கள் அனைத்தும் தவறு. உண்மையான மனிதவாழ்க்கை, மூச்சு இருக்கும் வரையே!’’ என்றார்.
``நீங்கள் கூறும் பதில்கள் அனைத்தும் தவறு. உண்மையான மனிதவாழ்க்கை, மூச்சு இருக்கும் வரையே!’’ என்றார்.
No comments:
Post a Comment