ஹிப்னோ ஹெல்த்
* ஹிப்னாடிசமுறையை அறுவை சிகிச்சையின்போது
பயன்படுத்துவதால்,
நோயாளியின் மனக்கொந்தளிப்பைக்
கட்டுப்படுத்துவதோடுமயக்கமருந்துகளின்தேவையானது அறவே
நீங்கிவிடுகின்றது.
* தமிழகத்தில், `தனித்தமிழ்த்தந்தை’ மறைமலையடிகள்
(1876 - 1950) அவர்களால் இக்கலை, அறிதுயில்,
யோகநித்திரை என்ற பெயர்களில் வழங்கப்பட்டிருக்கின்றது.
* அறுவைச்சிகிச்சைக்கு மட்டுமல்லாமல்,
ஹிப்னாடிசம்
(1000
த்திற்கும் மேற்பட்ட) பிரசவங்களுக்கும், வலியின் உச்சகட்டமான 95 சதவீத வேதனையின்றியே, குழந்தை பிறப்பதை
உணரும் நிலையில், கர்ப்பிணிகள் குழந்தையை நிம்மதியான மனநிலையில் பெற்றெடுக்க
ஹிப்னாடிசம் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
* ஹிப்னோ சிகிசையில் பல வகையான, வலி நிவாரணிகளை
முழுமையாகத் தவிர்த்துவிடமுடியும்.
* மருத்துவர்கள் மட்டுமல்லாது, ஆரோக்கியம், மனஅமைதி
பெறவிரும்பும் ஒவ்வொருவரும் இந்த அறிதுயில்
(அ) யோகநித்திரை எனும் மெஸ்மரிஸம் – ஹிப்னாடிசம் என்னும் அரிய கலையை கற்றறிந்துணர்ந்துயரலாம்.
No comments:
Post a Comment