ஜெய்ஹிந்த் . . . . . . !
* நம் தாய்நாட்டின் விடுதலைக்காக தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் வழங்கிய தியாகசீலர்கள் பலர் உண்டு. அவர்களில்ஆங்கிலஆட்சியாளருக்குத் தெரியாமல் அயல்நாடுகளுக்குச்சென்று
இந்திய விடுதலைக்கு, ஆதரவு திரட்டியவர் . . . . . . !
* 1891-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி, திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புத்தன்சந்தை
என்னுமிடத்தில், திரு.சின்னசாமி, திருமதி.
நாகம்மாள் ஆகியோருக்கு மகனாகப்பிறந்தவர். . . . . . !
* இளமையில் ஏட்டுப்படிப்பிலும், விளையாட்டிலும்
மிகச்சிறந்து விளங்கியவர். சிலம்பம, வாள்வீச்சு
போன்ற வீரக்கலைகளில் ஆர்வம் காட்டியவர். . . . . . . !
* திருவனந்தபுரம் மன்னர் உயர்நிலைப்பள்ளியில், 6-ம் வகுப்பு படித்துக்
கொண்டிருக்கும்போதே , தன்னுடன் பயின்ற மாணவகளைசேர்த்துக்
கொண்டு `ஸ்ரீ பாரதமாதா வாலிபர் சங்கம் ' ஏற்படுத்தி ` வந்தேமாதரம் '
என முழங்கியவர். . . . . . !
* `ஜெய்ஹிந்த்' முழக்கத்தை ஏற்படுத்தியவர். 1914-ல் 2-ம் உலகப்போர்
மூண்டபோது , இங்கிலாந்து கடற்படையைக்கலங்கவைக்க ஜெர்மனி
பயன்படுத்திய நீர்மூழ்கிக்கப்பல்களில் ஒன்றான எம்டன் என்ற பெயர்
கொண்ட நீர்மூழ்கி கப்பலில் , உதவி பொறியாளராக பொறுப்பேற்றவர்.
* இந்தியரைத்தாழ்த்தி பேசியதற்காக, ஹிட்லரை எழுத்துமூலம் மன்னிப்பு
கேட்கச்செய்தவர் , `ஜெய்ஹிந்த்' செண்பகராமன் . ( 1891-09-15 /1934-05-26 )
* நம் தாய்நாட்டின் விடுதலைக்காக தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் வழங்கிய தியாகசீலர்கள் பலர் உண்டு. அவர்களில்ஆங்கிலஆட்சியாளருக்குத் தெரியாமல் அயல்நாடுகளுக்குச்சென்று
இந்திய விடுதலைக்கு, ஆதரவு திரட்டியவர் . . . . . . !
* 1891-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி, திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புத்தன்சந்தை
என்னுமிடத்தில், திரு.சின்னசாமி, திருமதி.
நாகம்மாள் ஆகியோருக்கு மகனாகப்பிறந்தவர். . . . . . !
* இளமையில் ஏட்டுப்படிப்பிலும், விளையாட்டிலும்
மிகச்சிறந்து விளங்கியவர். சிலம்பம, வாள்வீச்சு
போன்ற வீரக்கலைகளில் ஆர்வம் காட்டியவர். . . . . . . !
* திருவனந்தபுரம் மன்னர் உயர்நிலைப்பள்ளியில், 6-ம் வகுப்பு படித்துக்
கொண்டிருக்கும்போதே , தன்னுடன் பயின்ற மாணவகளைசேர்த்துக்
கொண்டு `ஸ்ரீ பாரதமாதா வாலிபர் சங்கம் ' ஏற்படுத்தி ` வந்தேமாதரம் '
என முழங்கியவர். . . . . . !
* `ஜெய்ஹிந்த்' முழக்கத்தை ஏற்படுத்தியவர். 1914-ல் 2-ம் உலகப்போர்
மூண்டபோது , இங்கிலாந்து கடற்படையைக்கலங்கவைக்க ஜெர்மனி
பயன்படுத்திய நீர்மூழ்கிக்கப்பல்களில் ஒன்றான எம்டன் என்ற பெயர்
கொண்ட நீர்மூழ்கி கப்பலில் , உதவி பொறியாளராக பொறுப்பேற்றவர்.
* இந்தியரைத்தாழ்த்தி பேசியதற்காக, ஹிட்லரை எழுத்துமூலம் மன்னிப்பு
கேட்கச்செய்தவர் , `ஜெய்ஹிந்த்' செண்பகராமன் . ( 1891-09-15 /1934-05-26 )
No comments:
Post a Comment