பார்வையாளன் . . !
* `எண்ணங்களைக்கடந்துசெல்ல, எண்ணங்களின்மேல் மேற்கொண்டு
எண்ணாமல், அந்த எண்ணங்களை வெறுமனே பார்க்கக்கற்றுக்
கொள்ளுங்கள். எண்ணங்களை எண்ணாமல் பார்க்கும்பொழுது, அந்த
எண்ணத்தின் உயிர்நிலை ஒடுங்குகிறது. இப்படி இந்தப்பார்வையின்
தன்மை அதிகமானால், எண்ணங்கள் ஒடுக்கப்பட்டு, ஒருகட்டத்தில்
எண்ணமற்ற நிலை ஏற்படும். இதுவே கடந்தநிலை.''
( வெறுமனே மூச்சைக்கவனித்தவாறும் இருக்கலாம்.)
* அடக்க நினைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும்.
No comments:
Post a Comment