உளவியல்
* குழந்தைப்பருவத்தின் முதல் ஐந்து ஆண்டு
கால நினைவுகள் மிகவும் பலவீனமானவை.
அப்போதைய நிகழ்வுகள் அதிகம்
நம் நினைவுக்கு வருவதில்லை. காரணம்,
அந்தக்காலகட்டத்தின் நினைவுகள் யாவும
ஆழ்மனத்தில் சென்று பதிந்து விடுவதேயாகும்.
* நாம் நம் குழந்தைப்பருவத்தை நினைவுகூர்ந்தால், ஐந்து வயது நினைவுதான் வரும். சிலருக்கு நான்கு வயது நினைவு. அதற்கும்
குறைய வாய்ப்பில்லை. அந்த சில ஆண்டுகளில், பலவீனமாகவும்,
திக்கற்றதாகவும், பிறரைச்சார்ந்ததாகவும் மனிதனின் குழந்தைப்பருவம்
அமைவதால், அந்த விரும்பத்தகாத நினைவுகள் மறந்துவிடுகின்றது.
* மேல்மனதால் மறந்துவிட்ட, ஆழ்மனதில் மறைந்துவிட்ட, பல
அரிய நிகழ்வுகளை, மெஸ்மரிஸம் - ஹிப்னாடிசம் எனும்
மனோவசியத்திற்கு மனிதனை உள்ளாக்கி, நான்கு வயதிற்கு முந்தின
நிகழ்வுகளை மட்டுமின்றி, தாயின் கருப்பையில் இருந்தபோது தனது
மற்றும் தன் தாயின் உணர்வுகளையும் அறிய முடியும்.
* குழந்தைப்பருவத்தின் முதல் ஐந்து ஆண்டு
கால நினைவுகள் மிகவும் பலவீனமானவை.
அப்போதைய நிகழ்வுகள் அதிகம்
நம் நினைவுக்கு வருவதில்லை. காரணம்,
அந்தக்காலகட்டத்தின் நினைவுகள் யாவும
ஆழ்மனத்தில் சென்று பதிந்து விடுவதேயாகும்.
* நாம் நம் குழந்தைப்பருவத்தை நினைவுகூர்ந்தால், ஐந்து வயது நினைவுதான் வரும். சிலருக்கு நான்கு வயது நினைவு. அதற்கும்
குறைய வாய்ப்பில்லை. அந்த சில ஆண்டுகளில், பலவீனமாகவும்,
திக்கற்றதாகவும், பிறரைச்சார்ந்ததாகவும் மனிதனின் குழந்தைப்பருவம்
அமைவதால், அந்த விரும்பத்தகாத நினைவுகள் மறந்துவிடுகின்றது.
* மேல்மனதால் மறந்துவிட்ட, ஆழ்மனதில் மறைந்துவிட்ட, பல
அரிய நிகழ்வுகளை, மெஸ்மரிஸம் - ஹிப்னாடிசம் எனும்
மனோவசியத்திற்கு மனிதனை உள்ளாக்கி, நான்கு வயதிற்கு முந்தின
நிகழ்வுகளை மட்டுமின்றி, தாயின் கருப்பையில் இருந்தபோது தனது
மற்றும் தன் தாயின் உணர்வுகளையும் அறிய முடியும்.
No comments:
Post a Comment