Tuesday, 2 September 2014
Monday, 1 September 2014
ஆழ்மன அறிவு
* குழந்தைப்பருவத்தின் முதல் ஐந்து ஆண்டு
கால நினைவுகள் மிகவும் பலவீனமானவை.
அப்போதைய நிகழ்வுகள் அதிகம்
நம் நினைவுக்கு வருவதில்லை. காரணம்,
அந்தக்காலகட்டத்தின் நினைவுகள் யாவும
ஆழ்மனத்தில் சென்று பதிந்து விடுவதேயாகும்.
* நாம் நம் குழந்தைப்பருவத்தை நினைவுகூர்ந்தால், ஐந்து வயது நினைவுதான் வரும். சிலருக்கு நான்கு வயது நினைவு. அதற்கும்
குறைய வாய்ப்பில்லை. அந்த சில ஆண்டுகளில், பலவீனமாகவும்,
திக்கற்றதாகவும், பிறரைச்சார்ந்ததாகவும் மனிதனின் குழந்தைப்பருவம்
அமைவதால், அந்த விரும்பத்தகாத நினைவுகள் மறந்துவிடுகின்றது.
* மேல்மனதால் மறந்துவிட்ட, ஆழ்மனதில் மறைந்துவிட்ட, பல
அரிய நிகழ்வுகளை, மெஸ்மரிஸம் - ஹிப்னாடிசம் எனும்
மனோவசியத்திற்கு மனிதனை உள்ளாக்கி, நான்கு வயதிற்கு முந்தின
நிகழ்வுகளை மட்டுமின்றி, தாயின் கருப்பையில் இருந்தபோது தனது
மற்றும் தன் தாயின் உணர்வுகளையும் அறிய முடியும்.
Happy Life
மகிழ்வான வாழ்வு
1.ஆரோக்கியம், பொருளாதாரம், லட்சியம் -இவைகளில் வெற்றிபெற.
2.தேர்வுபயம்,பதட்டம் ,மறதிநீங்க --
3.ஞாபகசக்தி ,நோய்எதிர்ப்புசக்தி அதிகரிக்க ---
4.உறக்கமின்மை ,அதீத உறக்கம் போக்க ---
5.தீயபழக்கங்களிலிருந்து விடுபட ---
6.உடல்பருமன் போக்கி வலிவும் வனப்பும் பெற --
7.தோல்வி, தாழ்வு மனப்பான்மை நீங்க ---
8.தன்னம்பிக்கை பெருக --
9.வீரியம் எழுச்சி பெற ---
10.மனமாற்றமும், குணமாற்றமும் பெற --
11.தடுமாற்றம், தடமாற்றம்
12.பிறவிக்குறைபாடுகள் காரணம் ,தீர்வு (ஓர் ஆய்வு ).
13.தோஷங்களும் போக்கும் வழிகளும் --
14.நேற்று,இன்று, நாளை தெரிய,தெளிய, உணர ,உயர --
15.எல்லாக்காலங்களுக்கும், காரியங்களுக்கும் மாற்றமான, ஏற்றமான பலன்களைப்பெற ----
தொடர்புக்கு -- அறிதுயில் ஆசான்
ஹீலர் வடிவேலன் - 9843016719 - 9585516719
Subscribe to:
Posts (Atom)