எண்ணங்கள்
உங்கள் உள்ளார்ந்த அன்பினாலும், நம்பிக்கையினாலும் கடைபிடிக்கப்படாத பணிவு அசிங்கமானதாகும்.’
செரிக்காத உணவும், எரிக்காத சக்தியும் உடல் பருமனுக்குத்துணை.
வாழும்போது இறந்துபோகிறவன், இறந்தபின்னும் வாழ்கிறான்.
மற்றவரைத்திருத்தத்துடிப்பது, நீ திருந்துவதைத் தள்ளிப்போடும்.
திருந்த விரும்பாதவரை வருந்தவிடலாம்.
தொகுப்பு
நிறுவனர் ஸ்ரீயோகாலயாஅறக்கட்டளை
No comments:
Post a Comment