Sunday 9 September 2012

எண்ணங்கள்



   உங்கள் உள்ளார்ந்த அன்பினாலும், நம்பிக்கையினாலும் கடைபிடிக்கப்படாத பணிவு  அசிங்கமானதாகும்.’


  செரிக்காத உணவும், எரிக்காத சக்தியும்                 உடல் பருமனுக்குத்துணை.                   

 வாழும்போது இறந்துபோகிறவன்,                  இறந்தபின்னும் வாழ்கிறான்.

 

 மற்றவரைத்திருத்தத்துடிப்பது, நீ திருந்துவதைத் தள்ளிப்போடும். 

 

திருந்த விரும்பாதவரை வருந்தவிடலாம்.                       

                           தொகுப்பு

                         நிறுவனர்                           ஸ்ரீயோகாலயாஅறக்கட்டளை      

No comments:

Post a Comment

Total Pageviews