காயமே இது மெய்யடா _ இதில்
கண்ணும் கருத்தும் வையடா.
அஹிம்சை எனிமா உன்மூலம் போகுமடா என்மூலம்
வன்மூலம் போகுமடா என் உரைமூலம்
உன்மூலம் போகுமடா நீர்மூலம்
அன்றில் நீ ஆவாய் நிர்மூலம்.
மனச்சிக்கல் இல்லாமல்
பொழுது முடியவேண்டும்.
மலச்சிக்கல் இல்லாமல்
பொழுது விடியவேண்டும்.
சுவாமி பிரேம் பதஞ்சலி -9585516719
No comments:
Post a Comment