சிந்தனை
எண்ணுவது கோடி
இணைவது இலட்சம்
இயம்புவது ஆயிரம்
எழுதுவது நூறு
சொல்வது பத்து
செய்வது ஒன்றே ஒன்றுதான்
அதையும் நன்றே செய்வோம்
இன்றே செய்வோம்
நலமும் ,வளமும் பெற்று வாழ்வோம்.
நிறுவனர் ஸ்ரீ யோகாலயா அறக்கட்டளை
எண்ணுவது கோடி
இணைவது இலட்சம்
இயம்புவது ஆயிரம்
எழுதுவது நூறு
சொல்வது பத்து
செய்வது ஒன்றே ஒன்றுதான்
அதையும் நன்றே செய்வோம்
இன்றே செய்வோம்
நலமும் ,வளமும் பெற்று வாழ்வோம்.
நிறுவனர் ஸ்ரீ யோகாலயா அறக்கட்டளை
No comments:
Post a Comment